இந்த உலகம், தற்போதைய சூழ்நிலையில் உன் உயர்வுகளே கண்டுகொள்வதில்லை . உன் குற்றத்தை பறைசாற்ற இடம் பொருள் ஏவள் பார்த்து கொண்டுள்ளது. விடாமல் தோல்வி கண்டவர்கள் எல்லாம் முட்டாள்கள் அல்ல, வெற்றி மட்டுமே சுவைத்தவர்கள் எல்லாம் வீரர்கள் அல்ல. வெற்றியும் தோல்வியும் மதிப்பெண்களே அவை முடிவுகள் அல்ல. முடிவுகள் எல்லாம் ஒன்று உலக நன்மைக்கு இல்லை உந்தன் வெற்றிக்கு. பாடுபடு, உழை ஓய்வின்றி . விழுவது நாம் ஆயினும் விதையாய் முழைத்து வெற்றிக்கு வழிவகுப்போம்.
வியர்வை வழியே விதி வழியை நம்பாதே.
No comments:
Post a Comment