இந்த உலகமே நிலையில்லாதது . சுழன்று கொண்டே இருக்கும். நிலையான நிலை தேடி அலையும் மனிதன் நிலைகொலைந்து தொலைந்து போவான்,
இந்த வாழ்விருக்கு பேராசை பேய் பிடித்து நாராசமாய் போகும் மனிதன் உணர வேண்டும். அவ்வாறு உணர்ந்தவன் ஆள வேண்டும் மக்களை. அதிகாரங்கள் ஒப்படைக்க வேண்டும் அவன் கால் அடியில். நிலையின்மையை உணர்ந்து நிலையான நீதி வழங்கி நிடிப்பவனே உயர் குடிமகன். உண்மையான கோ .
நிலை தவறினாலும் நீதி தவறாத கோ கிடைக்க புண்ணியம் செய்தாயோ எங்கள் பூமித்தாயே, மும்மாரி பெய்து வாழுத்திய வருண கருணா தயாளனே.
யார் கண் பட்டதோ ? நாடாள சண்டாள பாவிகள். இருந்த கருப்பையை கூட விற்க்கும் அறுவறுக்கப்படும் மண்புழுக்கள் நொண்டி நாறடிக்கும் இந்த பழம் பெருமை வாயுந்த தமிழ் மண்.
சான்றாய் உரைக்கும் உலகத்தின் நிலையின்மையை
இந்த வாழ்விருக்கு பேராசை பேய் பிடித்து நாராசமாய் போகும் மனிதன் உணர வேண்டும். அவ்வாறு உணர்ந்தவன் ஆள வேண்டும் மக்களை. அதிகாரங்கள் ஒப்படைக்க வேண்டும் அவன் கால் அடியில். நிலையின்மையை உணர்ந்து நிலையான நீதி வழங்கி நிடிப்பவனே உயர் குடிமகன். உண்மையான கோ .
நிலை தவறினாலும் நீதி தவறாத கோ கிடைக்க புண்ணியம் செய்தாயோ எங்கள் பூமித்தாயே, மும்மாரி பெய்து வாழுத்திய வருண கருணா தயாளனே.
யார் கண் பட்டதோ ? நாடாள சண்டாள பாவிகள். இருந்த கருப்பையை கூட விற்க்கும் அறுவறுக்கப்படும் மண்புழுக்கள் நொண்டி நாறடிக்கும் இந்த பழம் பெருமை வாயுந்த தமிழ் மண்.
சான்றாய் உரைக்கும் உலகத்தின் நிலையின்மையை
No comments:
Post a Comment